மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்.அப்போதுதான் பயணிகளுக்கு உண்மையான பாதுகாப்பு மற்றும் உண்மைநிலை அறிய முடியும்...நாட்டின் பாதுக்காப்பிற்கே கண்காணிப்பு கேமரா பயன்படும்போது பேருந்து பயணத்திற்கு பாதுகாப்பு கொடுக்காதா?????????
பயணிகளுக்கு ஏற்படும் வேதனையான இந்த நிகழ்வு மாநகரப்போக்குவரத்தில் மட்டும் நடப்பதில்லைங்க!..நீண்ட தூர வழித்தடங்களில் இயக்கப்படும்,இரவுநேர இயக்கப் பேருந்துகளில் தினந்தோறும் நடந்துகொண்டுதாங்க இருக்கிறது.இதை வெளியில் சொன்னால் மானக்கேடு? என்று நினைப்பவர்களும்,தக்க முறையீடு செய்ய முடியாமல்? வேதனைப்படும் அப்பாவிகளும் மிகுந்த மனவேதனைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..அப்படியே மற்றவர்களுக்காவது பாதுகாப்பு கிடைக்கட்டும் என்று நம்ம தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கே புகார் அனுப்பி இருந்தாலும் அரசு போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரை விசாரிக்காமல் பயணியே முழுத்தவறும் செய்ததாக காரணம் காட்டி தவறு செய்யும் நடத்துநருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.தவறு செய்யும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு மேலும் தவறு செய்ய ஊக்கமளிக்கிறார்கள்!?!?!?!.........முதலில் இவ்வாறான பயணிகளை தங்களது குடும்ப உறுப்பினர்களாக கவனத்தில் கொண்டு நேர்மையான விசாரணை செய்யவேண்டும்.அதைவிட்டு தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக செய்ல்படும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது?இதற்கு தனியார்துறையே மேல்...இனியாவது விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும்.கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.உண்மைநிலை அறிந்து தக்க பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.இதில் தவறு என்று சொல்லும் அரசு போக்குவரத்து அதிகாரிகளாகட்டும்,அரசுத்துறை அதிகாரிகள் ஆகட்டும்.எனது அனுபவத்தை கேளுங்க.சென்னையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு (tripcode 2000CHESTMCC020) PNR#U7522670 ROUTE NUMBER 40709 முன்பதிவு செய்து 30-05-2014அன்று இரவில் தனிபயணியாக பயணித்த பயணி சார்பாக கொடுத்த முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரை சம்பந்தப்பட்ட மனுதாரரையோ அல்லது பயணியையோ விசாரிக்காமல் தள்ளுபடி செய்த காரணம் என்னங்க?
தவறான தகவலைப் பெற்று முதலமைச்சர் தனிப்பிரிவில் தள்ளுபடி செய்த விவரம் REJECTED. The spare bus was operated on that day and the passengers seated in 3,4 and 5 were shifted to the other seats with their permission. But the lady passenger made a complaint to the Conductor that the seat allotted to her is not satisfactory. Two times herself only shifted the vacant seats. Even the Conductor was personally warned the Cell phone conversation with the father of the lady passenger. REF.No3366/D1/Comml[P&D]/Tnstc/ER/2014 2.07.2014.
இந்த நடவடிக்கை அதாவது விசாரணையானது குற்றவாளியை மட்டும் அழைத்து குற்றம் சாட்டப்பட்டவரை மட்டும் விசாரித்து நேர்மையான????.... தீர்ப்பு வழங்கி உள்ளது சரியான தீர்வாகுமா???........ இதற்கு உண்மையான விளக்கத்தைக்கொடுங்க..என்னை நேரில் அழைத்து விசாரியுங்க....தவறு இருந்தால் என்மீது தக்க நடவடிக்கை எடுங்க...
என சமூக நலன் கருதி அன்பன்
வணக்கம். அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்.அப்போதுதான் பயணிகளுக்கு உண்மையான பாதுகாப்பு மற்றும் உண்மைநிலை அறிய முடியும்...நாட்டின் பாதுக்காப்பிற்கே கண்காணிப்பு கேமரா பயன்படும்போது பேருந்து பயணத்திற்கு பாதுகாப்பு கொடுக்காதா?????????
பயணிகளுக்கு ஏற்படும் வேதனையான இந்த நிகழ்வு மாநகரப்போக்குவரத்தில் மட்டும் நடப்பதில்லைங்க!..நீண்ட தூர வழித்தடங்களில் இயக்கப்படும்,இரவுநேர இயக்கப் பேருந்துகளில் தினந்தோறும் நடந்துகொண்டுதாங்க இருக்கிறது.இதை வெளியில் சொன்னால் மானக்கேடு? என்று நினைப்பவர்களும்,தக்க முறையீடு செய்ய முடியாமல்? வேதனைப்படும் அப்பாவிகளும் மிகுந்த மனவேதனைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..அப்படியே மற்றவர்களுக்காவது பாதுகாப்பு கிடைக்கட்டும் என்று நம்ம தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கே புகார் அனுப்பி இருந்தாலும் அரசு போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரை விசாரிக்காமல் பயணியே முழுத்தவறும் செய்ததாக காரணம் காட்டி தவறு செய்யும் நடத்துநருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.தவறு செய்யும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு மேலும் தவறு செய்ய ஊக்கமளிக்கிறார்கள்!?!?!?!.........முதலில் இவ்வாறான பயணிகளை தங்களது குடும்ப உறுப்பினர்களாக கவனத்தில் கொண்டு நேர்மையான விசாரணை செய்யவேண்டும்.அதைவிட்டு தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக செய்ல்படும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது?இதற்கு தனியார்துறையே மேல்...இனியாவது விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும்.கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.உண்மைநிலை அறிந்து தக்க பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.இதில் தவறு என்று சொல்லும் அரசு போக்குவரத்து அதிகாரிகளாகட்டும்,அரசுத்துறை அதிகாரிகள் ஆகட்டும்.எனது அனுபவத்தை கேளுங்க.சென்னையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு (tripcode 2000CHESTMCC020) PNR#U7522670 ROUTE NUMBER 40709 முன்பதிவு செய்து 30-05-2014அன்று இரவில் தனிபயணியாக பயணித்த பயணி சார்பாக கொடுத்த முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரை சம்பந்தப்பட்ட மனுதாரரையோ அல்லது பயணியையோ விசாரிக்காமல் தள்ளுபடி செய்த காரணம் என்னங்க?
தவறான தகவலைப் பெற்று முதலமைச்சர் தனிப்பிரிவில் தள்ளுபடி செய்த விவரம் REJECTED. The spare bus was operated on that day and the passengers seated in 3,4 and 5 were shifted to the other seats with their permission. But the lady passenger made a complaint to the Conductor that the seat allotted to her is not satisfactory. Two times herself only shifted the vacant seats. Even the Conductor was personally warned the Cell phone conversation with the father of the lady passenger. REF.No3366/D1/Comml[P&D]/Tnstc/ER/2014 2.07.2014.
இந்த நடவடிக்கை அதாவது விசாரணையானது குற்றவாளியை மட்டும் அழைத்து குற்றம் சாட்டப்பட்டவரை மட்டும் விசாரித்து நேர்மையான????.... தீர்ப்பு வழங்கி உள்ளது சரியான தீர்வாகுமா???........ இதற்கு உண்மையான விளக்கத்தைக்கொடுங்க..என்னை நேரில் அழைத்து விசாரியுங்க....தவறு இருந்தால் என்மீது தக்க நடவடிக்கை எடுங்க...
என சமூக நலன் கருதி அன்பன்
