புதன், 9 ஜூலை, 2014

பயணிகள் பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.

பேருந்தில் பயணிகளுக்கு உரிமைகளையும்,பாதுகாப்பினையும் மீட்டெடுக்கும் விதமாக பேருந்து பயணிகள் பாதுகாப்பு சங்கம் வருகிற 21-ஜூலை 2014அன்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பின் சார்பு இயக்கமாக துவங்க உள்ளோம்.என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.பயணிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்படலாம்.உரிமைகளை கேட்கலாம்.குறைகளை,தவறுகளை சுட்டிக்காட்டலாம்.ஆலோசனை கொடுக்கலாம்.மாதந்தோறும் கருத்தரங்கு நடத்தலாம்.விவாதம் நடத்தலாம்.பிரச்சாரம் செய்யலாம்.வாங்க அனைவரும் இணைவோம் பயணிகள் பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு இயக்கத்தில்.......
பதிவிட்ட தேதி 9ஜூலை மாதம் 2014 மாலை 5.16மணி புதன்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக