மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
''இளைய சமுதாயம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இன்றைய சூழ்நிலையில் நேரம் நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.உலகிலுள்ள மனிதர்கள் அனைவருக்கும் நேரம் பொதுவானதே.அதாவது ஒரு நாளைக்கு இருபத்திநான்கு மணித்துளிகள்.இதனை முழுமையாக பிரித்து பயன்படுத்திக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக (1)தூங்க,(2)காலைக்கடன்களை முடிக்க,(3)உணவு உட்கொள்ள,(4)தமது பணியினை செய்ய(படிப்பு அல்லது வேலை அல்லது தொழில் போன்ற பணிகளை செய்ய),(5)தன்னை மேம்படுத்திக்கொள்ள,(6) பொழுதுபோக்கு,(7)போக்குவரத்து,(8)புத்தகம் வாசிக்க,(9)ஓய்வு எனத்திட்டமிட்டு ஒருநாளைய நேரத்தை பிரித்துக்கொள்ள வேண்டும்.அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நம் வசமே!.இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லைங்க..
கடந்த கால நிகழ்ச்சிகளை மணித்துளிவாரியாக எண்ணிப்பார்த்து நினைவுக்கு கொண்டுவர வேண்டும்.இதனால் ஒருமுனைப்படுத்துதல் ஆற்றலை வளர்ப்பதோடு மற்றவர்கள் கேள்விக்கு நாம் என்ன பதில் கூறினோம்? எந்த இடத்தில் உணர்ச்சிவசப்பட்டு மற்றவர் வெறுக்கும் வகையில் தவறாக நடந்துகொண்டோம்?.நமது செயல்கள் எந்த இடத்தில் தவறுகள் இருந்தன?.தேவையானதா?தேவையில்லாததா?என நமது செயல்களை அறிந்து கொள்ளவும்,நமது செயல்களையும்,எண்ணங்களையும் பரிசீலனை செய்து தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் முடியும்.பேச்சுத்திறமையும்,நேரந்தவறாமையும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.சுருங்கச்சொல்லி எளிதில் புரிய வைக்க வேண்டும்.இந்தப்பழக்கம் நம் வாழ்வில் பெரும் பயனை அளிக்கும்.
என்றும் சமூக நலனில் அக்கறையுள்ள
உங்கள் ஓட்டுனர்
பரமேஸ்வரன்.C,
தாளவாடி,
ஈரோடு மாவட்டம்.
http://konguthendral.blogspot.com
வணக்கம்.
''இளைய சமுதாயம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இன்றைய சூழ்நிலையில் நேரம் நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.உலகிலுள்ள மனிதர்கள் அனைவருக்கும் நேரம் பொதுவானதே.அதாவது ஒரு நாளைக்கு இருபத்திநான்கு மணித்துளிகள்.இதனை முழுமையாக பிரித்து பயன்படுத்திக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக (1)தூங்க,(2)காலைக்கடன்களை முடிக்க,(3)உணவு உட்கொள்ள,(4)தமது பணியினை செய்ய(படிப்பு அல்லது வேலை அல்லது தொழில் போன்ற பணிகளை செய்ய),(5)தன்னை மேம்படுத்திக்கொள்ள,(6) பொழுதுபோக்கு,(7)போக்குவரத்து,(8)புத்தகம் வாசிக்க,(9)ஓய்வு எனத்திட்டமிட்டு ஒருநாளைய நேரத்தை பிரித்துக்கொள்ள வேண்டும்.அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நம் வசமே!.இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லைங்க..
கடந்த கால நிகழ்ச்சிகளை மணித்துளிவாரியாக எண்ணிப்பார்த்து நினைவுக்கு கொண்டுவர வேண்டும்.இதனால் ஒருமுனைப்படுத்துதல் ஆற்றலை வளர்ப்பதோடு மற்றவர்கள் கேள்விக்கு நாம் என்ன பதில் கூறினோம்? எந்த இடத்தில் உணர்ச்சிவசப்பட்டு மற்றவர் வெறுக்கும் வகையில் தவறாக நடந்துகொண்டோம்?.நமது செயல்கள் எந்த இடத்தில் தவறுகள் இருந்தன?.தேவையானதா?தேவையில்லாததா?என நமது செயல்களை அறிந்து கொள்ளவும்,நமது செயல்களையும்,எண்ணங்களையும் பரிசீலனை செய்து தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் முடியும்.பேச்சுத்திறமையும்,நேரந்தவறாமையும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.சுருங்கச்சொல்லி எளிதில் புரிய வைக்க வேண்டும்.இந்தப்பழக்கம் நம் வாழ்வில் பெரும் பயனை அளிக்கும்.
என்றும் சமூக நலனில் அக்கறையுள்ள
உங்கள் ஓட்டுனர்
பரமேஸ்வரன்.C,
தாளவாடி,
ஈரோடு மாவட்டம்.
http://konguthendral.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக